மேன்மை பெற்ற காயின்
இந்த தியானப் பகுதியில், தாயின் வயிற்றிலிருந்து முதற்பிறந்தவனும் ஆதாமின் சேஷ்ட புத்திரனுமாகிய காயீனைக் குறித்து சற்றே நாம் ஆராய்வோம்.ஆதியாகமம் 4:1கர்த்தரால் உண்டானவன். ஆதியாகமம் 4:6,7கர்த்தரின் சத்தம் கேட்டவன். ஆதியாகமம் 4:8-16கர்த்தரின் பிரசன்னத்தில் வாழ்ந்தவன். ஆனாலும், கடைசி காலத்தைப் பற்றிக் கூறும்போது யூதாவும் யோவானும், “இவர்களுக்கு ஐயோ, இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து… … கெட்டுப்போனார்கள்” என்றும் (யூதா 12), “பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப் போலிருக்கவேண்டாம்” (1 யோவான் 3:12) என்றும் சொல்லத்தக்க தவறான… Read More மேன்மை பெற்ற காயின்